புஜிக்கக்கூடாது.. / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
புஜிக்கக்கூடாது. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
புஜிக்கக்கூடாது. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
புஜிக்கலாம். ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
போஜனம் செய்யக்கூடாது. ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
இவைகள் கூடாது ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
புஜிக்க வேண்டும். ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பரிவேஷிக்கவேண்டும் ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
புஜிக்கலாகாது. ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
அந்த அம்சத்தை எடுத்துவிட்டு மற்ற அன்னத்தை தீர்த்தம், அல்லது சுத்தமண், அல்லது விபூதி இவைகளால் சுத்தம் செய்து புஜிக்கலாம். ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
சுத்திசெய்துகூட புஜிக்கக்கூடாது. புஜித்தால் அன்று உபவாஸம் பிராயச்சித்தம். ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
புஜிக்கக்கூடாது. ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
கள்ளுக்குச்சமமாகும். ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
போஜனம் செய்யக்கூடாது /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
புஜிக்கவேண்டியது. வேரு அன்னத்தை புஜிக்கலாகாது. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
உப்பை ப்ரத்யக்ஷமாய் வரிவேஷணம் செய்யக்கூடாது. வொஜ வஸுக்களில் மறைத்து வரிவேஷிக்கலாம். வாசூயாரணமும், மௌனமும் ப்ராணாஹுதியில் க்ரஹஸ்தாஸ்ரமிகளூக்கு முடியும் வரையில் ஆவச்யகம் ப்ராணாஹு திக்குப்பிறகு மௌனம் கூடவே கூடாது. கெட்டவார்த்தைகளைப் பேசக்கூடாது. பரிஷேசனம் செய்து மிகுந்த ஜலத்தினால் ஆபோசனம் செய்யக்கூடாது. ப்ராணாஹுதியில் நெய் சேர்த்துக்கொ ள்ளாவிட்டால் பிறகு நெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது. பதிதன், சண்டாளன், பிரஸவித்தவள், ரஜஸ்வலை, சூத்ரன், கழுதை, நாய், காக்கை, கோழி முதலியவர்களைப்பார்த்தாலும் புஜிக்கலாகாது. அவர் களால் பார்க்கப்பட்ட அன்னத்தையும் புஜிக்கலாகாது. வலது கையினால் போஜனபாத்ரத்தை விடாமல் பிடித்துக்கொண்டு இடது கையிலுள்ள பாத்ரத்தினால் தீர்த்தம் உட்கொள்ளவேண்டும். அவ்விதம் செய்யாவிடில் ரக்தபானஸமமாகும். பானம் செய்து மிகுந்த தீர்த்தத்தை மரு படி பானம் செய்யலாகாது. ஆனால் தீர்த்தபாத் ரத்தைப் பூமியில் வைக்காதவரையில் தோஷமில்லை. அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம்
காஹளமென்கிற வாத்யம், ஏந்திரம், வ ண்டிச்சக்கிரம், உரல், செக்கு, ஆலை, சூத்ரன், பதி தன் இவர்களின் சப்தம் காதில் கேட்கும் வரையில் போஜனம் செய்யக்கூடாது. கோழை உமிழ்தல், மூக்குச்சிந்துதல், அபான வாயுவை விடுதல் இவைகள் கூடாது. பால், தயிர், நெய், தேன், பாயஸம் கனி, மாவு, தீர்த்தம் இவைகளை பாக்கிவைக்காமல் புஜிக்க வேண்டும். மற்றவைகளை பாக்கிவைத்து புஜிக்க வேண்டும். பழங்கள் பக்ஷணங்கள் இவைகளை சிருவர்களுக்கு முதலில் பரிவேஷிக்கவேண்டும். மற்றவைகளை முதலில் பெரியோர்களுக்கு பரிவேஷிக்கவேண்டும். பசு, நாய், பூனை, காக்கை, கோழி, எலி, பெருச்சாளி, பக்ஷிகள் இவைகளால் முகறப்பட்ட அன்னத்தை புஜிக்கலாகாது. புஜிக்கப்படுகிற அன்னத்தில் ஈ, எறும்பு, புழு, நகம், மயிர், எலிப்புழுக்கை இவைகளில் ஏதாவது காணப்பட்டால் அந்த அம்சத்தை எடுத்துவிட்டு மற்ற அன்னத்தை தீர்த்தம், அல்லது சுத்தமண், அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம்
பீதசேஷஜலத்தையும் பூமியில் கொஞ்சம் விட்டு விட்டுப் பானம் செய்தால் தோஷமில்லை. போஜனகாலத்தில் தீபம் அணைந்துவிடு மாகில் போஜனபாத்ரத்தைக் கைகளாலெடுத்துக் கொண்டு ஸூய பூனை யாநம் செய்யவேண்டியது. தீபத்தை ஏற்றினபிறகு போஜனபாத்ரத்திலுள்ள அன்னத்தை மட்டில் புஜிக்கவேண்டியது. வேரு அன்னத்தை புஜிக்கலாகாது. கையால் வரிவெஷணம் செய்யப்பட்ட அன்னம், உப்பு, வ்யஞ்சனம், நெய், எண்ணை, த்ரவமான வ்யஞ்ஜனங்கள், தீர்த்தம், பாயஸம், தயிர், மோர், பால் இவைகளை புஜிக்கக்கூடாது. இவைகள் கரண்டியினாலேயே பரிவேஷணம் செய்யப்படவேண் டும். இரும்புக்கரண்டி கூடாது. பழங்களும், தைலபக்வமான அபூபம் முதலியவைகளும் கையாலேயே பரிவேஷிக்கப்பட பழங்களும், தைலபக்வமான அபூபம் முதலியவைகளும் கையாலேயே பரிவேஷிக்கப்பட \ வேண்டும்.உங்களின் தேவையே எங்களின் சேவை/WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI/CELL NO/9841018879/9841065559/
raghavan.png

// RAM RAM VADHYAR WEBSITE LINK //

WWW.THISAIKATTI.COM (CLICK HERE) ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //

நல்லது செய்வோம் நல்லது மட்டுமே நடக்கும்

ராம் 🙏ராம்