______________
ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யரூபம், ப்ராத: / ஸாயம் / ஸமிதாதானம் கரிஷ்யே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யரூபம், ப்ராத: / ஸாயம் / ஓளபாஸனம் தண்டுலைர் ஹோஷ்யாமி / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஓம் வைஸ்வா நராய வித்மஹே லாலீலாய தீமஹி தந்நோஅக்னிப்ரசோதயாத் / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
॥ இதன் விரிவே ஒளபாஸனமும் அக்கினி ஹோத்ரமும். தனக்கும் தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கு உலகிற்கும் நன்மையை வேண்டி இவை செய்யப்படுகின்றன. பிரும்மசாரி தனக்காகத் தான்மட்டும் ஸமிதாதானம் செய்யமுடியும். கிருஹஸ்தன் தான் இல்லாதபோது மனைவி, புத்திரன், சிஷ்யன், குரு, சகோதரன், மருமகன், மாப்பிள்ளை அல்லது தன்னால் / இ வரிக்கப்பெற்ற ருத்விக் இவர்களைக்கொண்டு செய்து கொள்ளலாம். ஆனால் தம்பதிகளில் ஒருவராவது இல்லாதபோது ருத்விக் அல்லது மற்றவர் மூலம் செய்ய முடியாது. தொடர்ந்து செய்யமுடியாவிடில் ஹோமத்திரவ்யத்தைக் கணக்கிட்டு அதனைத் தானம் செய்யலாம். அக்கினியில் ஸமித்து அன்னம் நெய் என்ற மூன்று பொருள்களைக் கொண்டு ஹோமம் செய்யப்படுகின்றது உபாசிக்கின்ற தேவதையையும் நாடுகின்ற பலனையும் ஒட்டி ஸமித்தும் அன்னமும் மாறுபடும். நெய் எல்லாவற்றிலும் பொதுவானது. பசுவின் நெய்யே ஹோமம் செய்யத்தகுந்தது.
அக்கினி உபாசனை அரசு, புரசு, அத்தி, கருங்காலி, நாயுருவி, எருக்கு, வன்னி இவற்றின் குச்சிகளும் அருகம் புல்லும் தர்ப்பமும் ஹோமத்திற்கான ஸமித்துகளாகப் பயன்படுபவை. அரசு புரசு தர்ப்பை என்ற மூன்றே பொதுவாக எல்லா கர்மாக்களிலும் பயன்படுகிறது. அரசுமரத்திலிருந்து தானே ஒடிந்து விழுந்த குச்சியையே பயன்படுத்துவர். மற்றவற்றில் புழு துவாரமிட்டது. கோணலானது, இருகிளையுள்ளது, தோலில்லாதது, தானே உதிர்ந்தது, பசை இல்லாதது இத்தகைய சமித்துக்கள் பயனற்றவை. எதையும் தானே சேகரிப்பது மிகச்சிறந்தது. அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம் // உங்களின் தேவையே எங்களின் சேவை/WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI/CELL NO/9841018879/9841065559/
raghavan.png
ஹோமம் செய்யும் போது அதன் மந்திர உச்சாரணத்தைத் தவிர மற்றபேச்சு கூடாது. அக்கினிக்கு ஏழுநாக்குகள். அக்னிகுண்டத்தில் அக்னிபரவியுள்ள நிலையில் கிழக்கு தென்கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு வடகிழக்கு நடுப்பகுதி என்ற ஏழிடங்களில் வெளியாகின்ற ஜ்வாலையே அதன் நாக்குகள். அவற்றிற்கு முறையே வரிசையாக ஸுப்ரபா, அதிரக்தா, கிருஷ்ணா, ஸுவர்ணா, ரக்தா, பஹுரூபா, கனகா என்று தனிப்பெயர் உண்டு. காம்யகர்மங்களில் (குறிப்பிட்ட பலனைக் கோரிச் செய்வதில்) கிழக்கில்; சாந்தி (கிரஹபீடை சத்துருபீடை முதலியவை அடங்க) கர்மங்களில் தென்கிழக்கில்; பித்ருகார்யங்களில் தெற்கில்; விவாஹத்தில் மேற்கில்; உபனயனத்தில் வடக்கில்; உக்கிர கர்மாக்களில் (சத்துரு நாசம் முதலியவற்றில்) வடகிழக்கில், வேள்விகளில் நடுவில் உள்ள ஜ்வாலைகளில் ஹோமம் செய்வர்.
akni.png
காலை அக்னியை வழிபட்டதும் மங்களப் பொருள்களைப் பார்க்கவேண்டும். அருகம்புல், நெய், தயிர் நீர் நிரம்பிய கலசம், கன்றுடன்கூடிய பசு, எருது, தங்கம், மண், கோமயம், அக்ஷதை, தேன், கன்னிப்பெண், ஆசாரசீலரான பிராம்மணன், அக்னி, சந்தனம், வெள்ளைப்பூ, ரத்தினம், அரசன், துறவி, குரு, கடல் இவை மங்களப்பொருள்கள் பூனை, , கிளி இவற்றை வளர்ப்பது நல்லது. பசுவைச்சொரிந்து விட்டு, புல் ஆத்திக்கீரை முதலியவைகளைத் தருவதும், அரசமரத்தைச் சுற்றிவருவதும் தன்னைவிட மூன்று வயது பெரியவர் களையும் குருவையும் வணங்குவதும் நல்லது. அக்கினி உபாசனையில் கவனிக்கத்தக்கவை / பிரும்மசாரி ஸமிதாதானத்தை ஒவ்வொரு வேளையிலும் புதிதாகக் கொணர்ந்த அக்கினியில் / செய்யலாம். ஒளபாஸனத்திற்கான அக்கினியை எப்போதும் அணையாமல் குண்டானில் வைத்துக் காப்பாற்றுவர். அப்படி அணைந்தால் அரணிக் கட்டையைக் கடைந்து அக்கினியைப் பெறலாம். அல்லது வேதமோதி அக்கினியைப் பரிபாலிக்கின்ற வருடைய வீட்டிலிருந்து அக்கினியைக் கேட்டுப் பெறலாம். தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும். நான்கு நாட்கள் தொடர்ந்து ஔபாஸனம் செய்யாவிடில் அது லௌகிகாக்கினி (அடுப்பில் உள்ள

// RAM RAM VADHYAR WEBSITE LINK //

WWW.THISAIKATTI.COM (CLICK HERE) ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //

நல்லது செய்வோம் நல்லது மட்டுமே நடக்கும்

ராம் 🙏ராம்