ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து

ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து

டாக்டர் திரு ஆண்டாள் பி. சொக்கலிங்கம் அவர்களிடம் ஆண்டாள் வாஸ்து முறையாக பயின்று தங்களது இல்லம், அலுவலகம் ஆகிய இடங்களில் மனம் பணம் ப்ராப்தம் ஏற்படுவதற்கான வாழ்வின் வழி காட்டியை, ‘பரிகாரம்’ என்ற வார்த்தையை தவிர்த்து சரணாகதியின் உச்சகட்டமான ஆண்டாளை முன் நிறுத்தி, தமிழ் நாட்டில் உள்ள 44 கோவில்களை ஆராய்ச்சி செய்து அதன் மூலம் அனைவரின் குடும்பத்திற்கு (வீட்டிற்கு) நல்ல எண்ணம், மன அமைதி, உடல் ஆரோக்யம் மற்றும் தன தான்யாதி செல்வங்களும் ஏற்படுவதற்கான வழியை ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து மூலம் அமைத்து தருகிறோம்.

உங்களின் தேவையே எங்களின் சேவை!